1
|
புன்கணீர்
|
துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
|
2
|
என்பு
|
எலும்பு
|
3
|
வழக்கு
|
வாழ்க்கை நெறி
|
4
|
நண்பு
|
நட்பு
|
5
|
அணியார்
|
நெருங்கி இருப்பவர்
|
6
|
என்னாம்
|
என்ன பயன்?
|
7
|
சேய்
|
தூரம்
|
8
|
செய்
|
வயல்
|
9
|
அனையர்
|
போன்றோர்
|
10
|
வண்மை
|
கொடை
|
11
|
வன்மை
|
கொடுமை
|
12
|
உழுபடை
|
விவசாய கருவிகள்
|
13
|
மடவாள்
|
பெண்
|
14
|
தகைசால்
|
பண்பில் சிறந்த
|
15
|
உணர்வு
|
நல்லெண்ணம்
|
16
|
புனல்
|
நீர்
|
17
|
பொடி
|
மகரந்தப் பொடி
|
18
|
தழை
|
செடி
|
19
|
தலையா வெப்பம்
|
வெப்பம்/குறையா வெப்பம்
|
20
|
தழைத்தல்
|
கூடுதல், குறைதல்
|
21
|
ஆற்றவும்
|
நிறைவாக
|
22
|
தமவேயாம்
|
தம்முடைய நாடே ஆகும்
|
23
|
ஆறு
|
வலி, நதி, ஓர் எண்
|
24
|
உணா
|
உணவு
|
25
|
அரையன்
|
அரசன்
|
26
|
செய்ய வினை
|
துன்பம் தரும் செயல்
|
27
|
வேம்பு
|
கசப்பான சொற்கள்
|
28
|
வீறாப்பு
|
இறுமாப்பு
|
29
|
பலரில்
|
பலருடைய வீடுகள்
|
30
|
கடம்
|
உடம்பு
|
31
|
ஒன்றோ
|
தொடரும் சொல்
|
32
|
அவள்
|
பள்ளம்
|
33
|
மிசை
|
மேடு
|
34
|
நல்லை
|
நன்றாக இருப்பாய்
|
35
|
ஈரம்
|
அன்பு
|
36
|
அளைஇ
|
கலந்து
|
37
|
படிறு
|
வஞ்சம்
|
38
|
அமர்
|
விருப்பம்
|
39
|
முகன்
|
முகம்
|
40
|
துவ்வாமை
|
துன்பம்
|
41
|
நாடி
|
விரும்பி
|
42
|
இனிதீன்றல்
|
இனிது + ஈன்றல்
|
43
|
இரட்சித்தானா?
|
காபாற்றினானா?
|
44
|
அல்லைத்தான்
|
அதுவும் அல்லாமல்
|
45
|
பதுமத்தான்
|
தாமரையில் உள்ள பிரமன்
|
46
|
குமரகண்ட வலிப்பு
|
ஒருவகை வலிப்பு நோய்
|
47
|
குரைகடல்
|
ஒலிக்கும் கடல்
|
48
|
வானரங்கள்
|
ஆண் குரங்குகள்
|
49
|
மந்தி
|
பெண் குரங்குகள்
|
50
|
வான்கவிகள்
|
தேவர்கள்
|
51
|
காயசித்தி
|
இறப்பை நீக்கும் மூலிகை
|
52
|
வேணி
|
சடை
|
53
|
மின்னார்
|
பெண்கள்
|
54
|
மருங்கு
|
இடை
|
55
|
கோட்டு மரம்
|
கிளைகளைஉடைய மரம்
|
56
|
பீற்றல் குடை
|
பிய்ந்த குடை
|
57
|
பண்
|
இசை
|
58
|
வண்மை
|
கொடைத்தன்மை
|
59
|
போற்றி
|
வாழ்த்துகிறேன்
|
60
|
புரை
|
குற்றம்
|
61
|
பயக்கும்
|
தரும்
|
62
|
சுடும்
|
வருத்தும்
|
63
|
அன்ன
|
அவை போல்வன
|
64
|
எய்யாமை
|
வருந்தாமல்
|
65
|
அகம்
|
உள்ளம்
|
66
|
அறிகை
|
அறிதல் வேண்டும்
|
67
|
தானை
|
படை
|
68
|
கடனே
|
கடமை
|
69
|
ஆர்கலி
|
நிறைந்த ஓசையுடைய கடல்
|
70
|
காதல்
|
அன்பு, விருப்பம்
|
71
|
மேதை
|
அறிவு நுட்பம்
|
72
|
வண்மை
|
ஈகை, கொடை
|
73
|
பிணி
|
நோய்
|
74
|
மெய்
|
உடம்பு
|
75
|
பால்ப்பற்றி
|
ஒருபக்கச் சார்பு
|
76
|
சாயினும்
|
அழியினும்
|
77
|
தூஉயம்
|
தூய்மை உடையோர்
|
78
|
ஈயும்
|
அளிக்கும்
|
79
|
நெறி
|
வழி
|
80
|
மாந்தர்
|
மக்கள்
|
81
|
வனப்பு
|
அழகு
|
82
|
தூறு
|
புதர்
|
83
|
வித்து
|
விதை
|
84
|
சுழி
|
உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி
|
85
|
துன்னலர்
|
பகைவர், அழகிய மலர்
|
86
|
சாடும்
|
தாக்கும், இழுக்கும்
|
87
|
கைம்மண்ணளவு
|
ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர்
|
88
|
மெத்த
|
மிகுதியாக
|
89
|
புலவீர்
|
புலவர்களே
|
90
|
கலைமடந்தை
|
கலைமகள்
|
91
|
என்பணிந்த
|
எலும்பை மாலையாக அணிந்த
|
92
|
தென்கமலை
|
தெற்கில் உள்ள திருவாரூர்
|
93
|
பூங்கோவில்
|
திருவாரூர் கோவிலின் பெயர்
|
94
|
புண்ணியனார்
|
இறைவன்
|
95
|
பதுமை
|
உருவம்
|
96
|
மெய்பொருள்
|
நிலையான பொருள்
|
97
|
கணக்காயர்
|
ஆசிரியர்
|
98
|
மாறி
|
மழை
|
99
|
சேமம்
|
நலம்
|
100
|
தேசம்
|
நாடு
|
Tuesday, February 3, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment