பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் என்னும் தலைப்பில் இதற்கான வினா கேட்கப்படும்.
இருமை
|
இம்மை, மறுமை
|
இருவினை
|
நல்வினை, தீவினை
|
இருதிணை
|
உயர்திணை, அஃறிணை
|
இருசுடர்
|
ஞாயிறு, திங்கள்
|
ஈரெச்சம்
|
வினையெச்சம், பெயரெச்சம்
|
மூவிடம்
|
தன்மை, முன்னிலை, படர்க்கை
|
முந்நீர்
|
ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
|
அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
|
|
முத்தமிழ்
|
இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்
|
முக்காலம்
|
இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
|
மூவேந்தர்
|
சேரன், சோழன், பாண்டியன்
|
முக்கனி
|
மா, பலா, வாழை
|
நான்மறை
|
ரிக், யசூர், சாம,
அதர்வணம்
|
நாற்குணம்
|
அச்சம், மடம், நாணம்,
பயிர்ப்பு
|
நாற்படை
|
தேர், யானை, குதிரை,
காலாள்
|
நாற்றிசை
|
கிழக்கு, மேற்கு, தெற்கு,
வடக்கு, நாற்பால்
|
நானிலம்
|
குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல்
|
நாற்பால்
|
அரசர், அந்தணர், வணிகர்,
வேளாளர்
|
நால்வகை பாக்கள்
|
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
|
ஐம்பால்
|
ஆண்பால், பெண்பால், பலர்பால்,
ஒன்றன்பால், பலவின்பால்
|
ஐம்பெரும் பொருள்கள்
|
நிலம், நீர், காற்று,
நெருப்பு, வானம்
|
ஐந்தொகை
|
முதல், வரவு, செலவு,
இருப்பு, ஆதாயம்
|
ஐந்திலக்கணம்
|
எழுத்து, சொல், பொருள்,
யாப்பு, அணி
|
ஐந்திணை
|
குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல், பாலை
|
அன்பின் ஐந்திணை
|
குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல், பாலை
|
ஐவகை பாக்கள்
|
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா,
வஞ்சிப்பா, மருட்பா
|
ஐம்பெருங்காப்பியங்கள்
|
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி,
குண்டலகேசி
|
ஐஞ்சிறு காப்பியங்கள்
|
நாககுமார காவியம், உதயணகுமார
காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி
|
ஐம்புலன்
|
ஊறு, சுவை, ஒளி,
நாற்றம், ஓசை
|
ஐம்பொறிகள்
|
மெய், வாய், மூக்கு,
கண், செவி
|
அறுசுவை
|
இனிப்பு, கசப்பு, புளிப்பு,
உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு
|
எண்வகை மெய்ப்பாடுகள்
|
நகை, அழுகை, இளிவரல்,
மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை
|
எழுவகை பெண்பால் பருவப்பெயர்கள்
|
பேதை, பெதும்பை, மங்கை,
மடந்தை, அரிவை,
தெரிவை, பேரிளம்பெண்
|
கடையேழு வள்ளல்கள்
|
பேகன், பாரி, காரி,
ஆய், அதிகன்,
நள்ளி, ஓரி
|
மலரின் பருவங்கள் 7
|
அரும்பு, மொட்டு, முகை,
மலர், அலர்,
வீ, செம்மல்
|
அகத்திணை 7
|
குறிஞ்சி, முல்லை, மருதம்,
நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
|
நவரத்தினங்கள்
|
கோமேதகம், நீலம், பவளம்,
புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம்,
வைடூரியம்
|
பன்னிரெண்டு இராசிகள்
|
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்,
தனுசு, மகரம், கும்பம், மீனம்
|
புறத்திணை12
|
வெட்சி, கரந்தை,
வஞ்சி, காஞ்சி,
உழிஞை, நொச்சி,
தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை
|
Please give more thogaich sorkal
ReplyDeleteHhhyuuuuu
ReplyDeleteThis is a great link
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete