மறைமலையடிகளும், பரதிமாற்கலைஞரும்
வடமொழியில் இருந்த தம் பெயர்களை தனித்தமிழ்ப் பெயர்களாக மாற்றிக்கொண்டனர்.
வேதாசலம் என்பதை மறைமலை என்றும்
சூரியநாராயண சாஸ்திரி என்பதை மறைமலை
எனவும் வைத்தனர்.
வேதம் – மறை, சலம் – மலை
சூரியன் – பரிதி, நாராயணன் – மால்,
சாஸ்திரி – கலைஞர்
0 comments:
Post a Comment