Saturday, January 10, 2015

மறைமலையடிகளும், பரதிமாற்கலைஞரும் வடமொழியில் இருந்த தம் பெயர்களை தனித்தமிழ்ப் பெயர்களாக மாற்றிக்கொண்டனர்.
வேதாசலம் என்பதை மறைமலை என்றும்
சூரியநாராயண சாஸ்திரி என்பதை மறைமலை எனவும் வைத்தனர்.
வேதம் – மறை, சலம் – மலை
சூரியன் – பரிதி, நாராயணன் – மால், சாஸ்திரி – கலைஞர்

0 comments:

Post a Comment