Saturday, January 10, 2015

தமிழ் நாடக உலகில் இரண்டுபேர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஒருவர் சங்கரதாஸ் சுவாமிகள், மற்றொருவர் பம்மல் சம்பந்த முதலியார். இவர்கள் இருவருக்கும் தமிழுலகம் சிறப்பான அடைமொழி தந்துள்ளது.
சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் தலைமை ஆசிரியர் எனவும்
பம்மல் சம்பந்த முதலியாரை தமிழ் நாடக தந்தை எனவும் சிறப்பித்து அழைக்கின்றனர்.

0 comments:

Post a Comment