தமிழகத்தில் ஒரு சில இலக்கியப்
படைப்பாளிகள் கதை எழுதும் பொழுது ஒரு பெயரிலும் கவிதை எழுதும் பொழுது ஒரு பெயரிலும்
எழுதும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
அவர்களின் குறிப்பிடத்தக்கவர்கள்
சுந்தரராமசாமியும், கல்யாண்ஜியும் ஆவார்கள்.
சுந்தரராமசாமி கவிதை எழுதும் பொழுது
பசுவய்யா என்ற பெயரிலும், கல்யாணி கதை எழுதும் பொழுது வண்ணதாசன் என்ற பெயரிலும் எழுதுகிறார்கள்.
0 comments:
Post a Comment