Saturday, January 10, 2015

பச்சை நிறமே இல்லாமல் வளரக்கூடிய கருவாச்சி என்ற புதிய ரக சம்பா நெல் இராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வறட்சியைத் தாங்கி விளையக் கூடிய இந்நெல்லின் பயிர்ப்பகுதியில் எந்த இடத்திலும் பச்சையே இல்லை. பார்ப்பதற்கு காபி நிறத்தில் இருப்பதால் இதை கருவாச்சி என்றே அழைக்கின்றனர்.

0 comments:

Post a Comment