பும்புகார், மயிலாடுதுறை, செம்பியம்,
கண்டியுர், வத்தலக்குண்டு, புலிமான் கொம்பை, சூலூர்தட்டு, எகிப்து போன்ற இடங்களில்
தமிழின் தொன்மையான எழுத்துக்களின் குறியீடுகள் கிடைத்துள்ளன. ஆதிச்சநல்லூர் அகழாய்வு,
பும்புகார் ஆழ்கடல் அகழாய்வுச்சான்றாதாரங்களையும் கொண்டு, தமிழின் தொன்மை வரலாறு வாழ்வியல்,
பண்பாட்டுக் கூறுகளை உலகத்தொன்மை வரலாற்றில் அதன் தனி இடத்தை நிறுவ தமிழ்ப்பல்கலைக்
கழகம் முயன்று வருகிறது.
Saturday, January 10, 2015
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment