Saturday, January 10, 2015

மெக்காலே கல்வித் திட்டத்தை உருவாக்கியபோது, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இவ்வாறு கூறினார்.
இந்தக் கல்வித் திட்டத்தால் இந்தியர்கள் உடையால் மட்டும் இந்தியர்களாக இருப்பார்கள். உணர்வால் இங்கிலாந்துகாரர்களாகவே மாறிவிடுவார்கள்.

0 comments:

Post a Comment