Saturday, January 10, 2015

ஆற்றுப்படை என்பது ஒரு மன்னனிடம் பரிசுபெறும் புலவன், மற்றொரு புலவனை அம்மன்னனிடம் ஆற்றுப்படுத்துதல்.
திருமுருகாற்றுப்படை இதற்கு விதிவிலக்கு.
இது முருகப்பெருமானிடம் அருள் வேண்டி அனைவரையும் ஆற்றுப்படுத்துவது.

0 comments:

Post a Comment