பண்புத்தொகை என்பது பண்புப்பெயரைச்
சேர்ந்து (தொகுத்து)
வரும் பெயர்ச்சொல். ஒரு பண்பைக்
குறிப்பது பண்புப்பெயர்.
எடுத்துக்காட்டாக,
- நிறத்தைக் குறிக்கும் பண்புப்பெயர்ச் சொற்கள் - செம்மை, பசுமை, வெண்மை.
- வடிவத்தைக் குறிக்குஞ் சொற்கள் - வட்டம், சதுரம்.
- சுவையைக் குறிக்குஞ் சொற்கள் - இனிமை, கசப்பு
- குணத்தைக் குறிக்குஞ் சொற்கள் - நன்மை, தீமை
- எண்ணிக்கையைக் குறிக்குஞ் சொற்கள் - ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும்.
- வெண்கரடி = வெண்மை + கரடி
- வட்டக்கோடு = வட்டமான கோடு
- புளிச்சோறு = புளிக்கும் சோறு
- பெருங்கடல் = பெருமை (பெரிய) + கடல்
- மூவேந்தர் = மூன்று + வேந்தர்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
0 comments:
Post a Comment